Monday, August 4, 2008

உழவன்

வறுமையில் நான் நின்ற காலம்
வெறுமையில் இட்ட குப்பையில் இருந்த
உணவை வயிறில் இட்டேனே -மீதம்
இருந்ததை நாய்கள் உண்கிறது -பாவம்
என் சகாவுக்கும் வறுமை இந்த இந்தியாவில்

சில கவிதை கிறுக்கல்

தன் சாவுக்கு தானே மணி அடிக்கும் பழக்கம்
இந்தியருக்கு மட்டும் உண்டு
அதுதான் இந்திய தேர்தல்