Saturday, November 14, 2009

நான்

தெரியாமல் ஏமாறுபவர் பலர் உண்டு !!
தெரிந்து ஏமாறுபவன் ஒருவன் மட்டும் உண்டு !!
அது தான் நான் !!

பணம்

இது இருந்தால் !! இல்லாதவன் கூட எனக்கு கிடைப்பான் !!
இது இல்லாவிட்டால் !! இருப்பவன் கூட எனக்கு கிடைகமாட்டன் !!

என் பயணம்

துன்பத்தின் பிடிகள் எனை தளர்ததோ!!
சொர்கத்தின் வாயில்கள் என் வழியில் திறவாதோ!!

எங்கோ பறந்த நானும் வீழ்ந்தேனே!!
துன்பத்தின் பிடியில் என் உயிரை இட்டேனே!!

சிறு வெளிச்சம் வாழ்வில் புணராதோ !!
வாழ்வின் ரணம் இன்று குறையாதோ!!

வழியில் என் வழியில் இன்பத்தின் சுவடுகள் தெரியாதோ !!
என் வாழ்வின் துன்பங்கள் நீங்காதோ !!

தனியாய் கிடக்கும் என்னுடன்!!
மரணம் வந்து சேராதோ !!

கயல் விழி

விண்ணின் மழை துளி !! மண்ணில் கரையும் முன் !!
உன் நினைவில் நானே கரைவனே கண்ணே!!

ஒளி சிதறும் புன்னகை நீ இன்று பூத்தால்!!
என் உயிரை பிரித்து உரமாய் தருவேன் பெண்ணே !!

உன் காலடி தடங்கள் பதிந்த இடம் எங்கும் !!
என் விழியின் தடங்கள் பொதிந்து இருக்கும் பார்!!

அகதியாய் நீ இங்கு வந்தாய் !!
என் முகவரி நீ எனக்கு தந்தாய்!!

இந்த முள்ளின் மீதும் காதல் மலரும்!!
உன் அன்பால் நீ எனக்கு சொன்னாய்!!

நீ பேசும் கணம் எல்லாம் என் வார்த்தைகள் தடுமாறுதே !!
உன் கயல் விழி மொழியும் வார்த்தைகளில்!!
என் இதயம் இன்று தடம் மாறுதே!!

ஊமையாய் நான் இங்கு நிற்கிறனே!!
என் வார்த்தையாய் நீ இங்கு பிறவயோ!!

Monday, June 29, 2009

ஈழம் -தொடர்ச்சி


ஈழ மக்கள் அங்கு படுகொலை செய்யபட்டபோது அதை தட்டி கேட்ட தமிழ் தலைவன் யார்?? இது மிக கஷ்டமான ஒரு கேள்வி. நம் முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் !!! அவர் தமிழ் உணர்வுள்ள நம் அனைவரயும் தந்தி அனுப்ப சொன்னார் . என்ன பலன் கிடைத்தது ஒன்றும் இல்லை . பின் நம் அனைவரயும் சென்னை டூ திண்டிவனம் வரை கை பிடித்து நிற்க சொன்னார் விளைவு ஒன்றும் இல்லை.அதன் பின் உடன்பிறப்புகளே நான் உண்ணாவிரதம் இருக்க்க போறனே என்று காமெடி செய்தார். ஒன்றும் நடக்கவில்லை என்ன பண்ண தமிழனை யாரும் மதிக்க மாட்டார் என்பதுக்கு நம் முதல்வர் தன் சாட்சி. இந்த தள்ளாத வயதில் டெல்லி சென்று தன் மகனுக்கும் .மறு மகனுக்கும் மினிஸ்டர் போஸ்ட் கேட்டு திரிந்த தமிழ் இன தலைவர் நம் முதல்வர் என்ன செய்ய போகிறார் !!!

ஈழம் - தொடர்ச்சி



இந்திய அரசு ஈழ மக்களை வணிகம் செய்ய செற்றவனுக்கு ஏன் தனி நாடு என்று சொல்லுகிறது . சிங்களனுக்கு முன் சென்ற தமிழன் ஏன் தனி நாடு கேட்க்க கூடாது .ஈழ மக்கள் அங்கு வேட்டையாடப்படும் போது அவர்களுக்கு என்று ஒரு பூமி ஏன் இருக்க கூடாது .இன்று இந்தியாவை ஆண்டு கொடு இருக்கும் ஆர்ய இன மக்களே நீங்களே கைபர் வழியாக வந்தவர்கள் தானே உங்களுக்கு தெரியாத இதன் வலி .புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபின் ஈழ மக்கள் அதிக எண்ணிக்கையில் தினம் கொல்லபடுகிறார்கள் .இதை தட்டி கேட்க்கும் தலைவர்கள் யர்ர்??

தொடர்ச்சி


நான்காம் நூற்றாண்டில் சென்றவர் தான் சிங்கள இன மக்கள் . அவர்கள் பேசக்குடிய மொழியானது சிந்து மற்றும் வட மொழிகள் சேர்ந்த கலப்பின் மொழியாகும் .அதன் பின் இலங்கை பிரிட்டிஷ் அரசால் ஆளப்பட்டு பின் விடுதலை அடைந்தது .விடுதலை அடைந்த சம்யம் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் சிங்கள இன மக்களுக்கு அளிக்கப்பட்டது . இது தான் தமிழ் இன அழிவின் தொடக்கம் .சிங்கள அரசு தமிழனுக்குஉரிய உரிமைகளை பறித்து அவர்களை கொடுமைபடுதிய்து. தமிழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லபட்டு ஈழ மண்ணில் விதைக்கபட்டர்கள் . இது விடுதலை புலிகள் உதய்மாக காரணமாய் அமைந்தது .