Saturday, November 14, 2009

நான்

தெரியாமல் ஏமாறுபவர் பலர் உண்டு !!
தெரிந்து ஏமாறுபவன் ஒருவன் மட்டும் உண்டு !!
அது தான் நான் !!

பணம்

இது இருந்தால் !! இல்லாதவன் கூட எனக்கு கிடைப்பான் !!
இது இல்லாவிட்டால் !! இருப்பவன் கூட எனக்கு கிடைகமாட்டன் !!

என் பயணம்

துன்பத்தின் பிடிகள் எனை தளர்ததோ!!
சொர்கத்தின் வாயில்கள் என் வழியில் திறவாதோ!!

எங்கோ பறந்த நானும் வீழ்ந்தேனே!!
துன்பத்தின் பிடியில் என் உயிரை இட்டேனே!!

சிறு வெளிச்சம் வாழ்வில் புணராதோ !!
வாழ்வின் ரணம் இன்று குறையாதோ!!

வழியில் என் வழியில் இன்பத்தின் சுவடுகள் தெரியாதோ !!
என் வாழ்வின் துன்பங்கள் நீங்காதோ !!

தனியாய் கிடக்கும் என்னுடன்!!
மரணம் வந்து சேராதோ !!

கயல் விழி

விண்ணின் மழை துளி !! மண்ணில் கரையும் முன் !!
உன் நினைவில் நானே கரைவனே கண்ணே!!

ஒளி சிதறும் புன்னகை நீ இன்று பூத்தால்!!
என் உயிரை பிரித்து உரமாய் தருவேன் பெண்ணே !!

உன் காலடி தடங்கள் பதிந்த இடம் எங்கும் !!
என் விழியின் தடங்கள் பொதிந்து இருக்கும் பார்!!

அகதியாய் நீ இங்கு வந்தாய் !!
என் முகவரி நீ எனக்கு தந்தாய்!!

இந்த முள்ளின் மீதும் காதல் மலரும்!!
உன் அன்பால் நீ எனக்கு சொன்னாய்!!

நீ பேசும் கணம் எல்லாம் என் வார்த்தைகள் தடுமாறுதே !!
உன் கயல் விழி மொழியும் வார்த்தைகளில்!!
என் இதயம் இன்று தடம் மாறுதே!!

ஊமையாய் நான் இங்கு நிற்கிறனே!!
என் வார்த்தையாய் நீ இங்கு பிறவயோ!!