Monday, June 29, 2009

ஈழம் -தொடர்ச்சி


ஈழ மக்கள் அங்கு படுகொலை செய்யபட்டபோது அதை தட்டி கேட்ட தமிழ் தலைவன் யார்?? இது மிக கஷ்டமான ஒரு கேள்வி. நம் முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் !!! அவர் தமிழ் உணர்வுள்ள நம் அனைவரயும் தந்தி அனுப்ப சொன்னார் . என்ன பலன் கிடைத்தது ஒன்றும் இல்லை . பின் நம் அனைவரயும் சென்னை டூ திண்டிவனம் வரை கை பிடித்து நிற்க சொன்னார் விளைவு ஒன்றும் இல்லை.அதன் பின் உடன்பிறப்புகளே நான் உண்ணாவிரதம் இருக்க்க போறனே என்று காமெடி செய்தார். ஒன்றும் நடக்கவில்லை என்ன பண்ண தமிழனை யாரும் மதிக்க மாட்டார் என்பதுக்கு நம் முதல்வர் தன் சாட்சி. இந்த தள்ளாத வயதில் டெல்லி சென்று தன் மகனுக்கும் .மறு மகனுக்கும் மினிஸ்டர் போஸ்ட் கேட்டு திரிந்த தமிழ் இன தலைவர் நம் முதல்வர் என்ன செய்ய போகிறார் !!!

ஈழம் - தொடர்ச்சி



இந்திய அரசு ஈழ மக்களை வணிகம் செய்ய செற்றவனுக்கு ஏன் தனி நாடு என்று சொல்லுகிறது . சிங்களனுக்கு முன் சென்ற தமிழன் ஏன் தனி நாடு கேட்க்க கூடாது .ஈழ மக்கள் அங்கு வேட்டையாடப்படும் போது அவர்களுக்கு என்று ஒரு பூமி ஏன் இருக்க கூடாது .இன்று இந்தியாவை ஆண்டு கொடு இருக்கும் ஆர்ய இன மக்களே நீங்களே கைபர் வழியாக வந்தவர்கள் தானே உங்களுக்கு தெரியாத இதன் வலி .புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபின் ஈழ மக்கள் அதிக எண்ணிக்கையில் தினம் கொல்லபடுகிறார்கள் .இதை தட்டி கேட்க்கும் தலைவர்கள் யர்ர்??

தொடர்ச்சி


நான்காம் நூற்றாண்டில் சென்றவர் தான் சிங்கள இன மக்கள் . அவர்கள் பேசக்குடிய மொழியானது சிந்து மற்றும் வட மொழிகள் சேர்ந்த கலப்பின் மொழியாகும் .அதன் பின் இலங்கை பிரிட்டிஷ் அரசால் ஆளப்பட்டு பின் விடுதலை அடைந்தது .விடுதலை அடைந்த சம்யம் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் சிங்கள இன மக்களுக்கு அளிக்கப்பட்டது . இது தான் தமிழ் இன அழிவின் தொடக்கம் .சிங்கள அரசு தமிழனுக்குஉரிய உரிமைகளை பறித்து அவர்களை கொடுமைபடுதிய்து. தமிழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லபட்டு ஈழ மண்ணில் விதைக்கபட்டர்கள் . இது விடுதலை புலிகள் உதய்மாக காரணமாய் அமைந்தது .

ஈழம்

தற்போது நடந்து முடிந்த மிக பெரிய படு கொலைகள் அனைத்தும் ஈழத்தில் தான் அரங்கேறியது . தமிழ் இனம் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கபட்டு மண்ணில் விதைத்து கொண்டு இருக்கிறது சிங்கள் அரசு . வரலாற்று சுவடுகளை கொஞ்சம் திருப்பி பார்த்தல் கிடைக்கும் உண்மைகள் கொஞ்சம் உங்களை ஆச்சரிய மற்றும் அதிர்ச்சியும் உண்டாக்கும் . தற்போது இலங்கை என அழைக்கப்படும் தீவு பகுதியானது தமிழ் மக்களால் ஆள பட்டிருக்கிறது . இலங்கைக்கு வணிகம் செய்ய போனவர் தமிழர் என்று இந்திய அரசு தமிழர்களை கை விட்டது . இதை விட மிக பெரிய மடத்தனம் எங்கு நடை பெரும் .இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டில் குடியானவர்கள் தமிழ் மக்கள். இலங்கையில் இருக்கும் வன்னி,முல்லை தீவு,கிளிநொச்சி போன்ற பகுதியை ஆட்சி செய்தனர் தமிழர் .ஆட்சி செய்த மன்னன் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவன் .இந்த சிங்கள மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என உங்களுக்கு கேள்வி எழும் .சிங்கள இன மக்கள் வேறு யாரும் இல்லை அவர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள் தான் . இந்த சிங்கள் இன மக்கள் இந்தியாவின் ஒரிசா மற்றும் பீகாரில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்ய நான்காம்