Monday, June 29, 2009
ஈழம் -தொடர்ச்சி
ஈழ மக்கள் அங்கு படுகொலை செய்யபட்டபோது அதை தட்டி கேட்ட தமிழ் தலைவன் யார்?? இது மிக கஷ்டமான ஒரு கேள்வி. நம் முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் !!! அவர் தமிழ் உணர்வுள்ள நம் அனைவரயும் தந்தி அனுப்ப சொன்னார் . என்ன பலன் கிடைத்தது ஒன்றும் இல்லை . பின் நம் அனைவரயும் சென்னை டூ திண்டிவனம் வரை கை பிடித்து நிற்க சொன்னார் விளைவு ஒன்றும் இல்லை.அதன் பின் உடன்பிறப்புகளே நான் உண்ணாவிரதம் இருக்க்க போறனே என்று காமெடி செய்தார். ஒன்றும் நடக்கவில்லை என்ன பண்ண தமிழனை யாரும் மதிக்க மாட்டார் என்பதுக்கு நம் முதல்வர் தன் சாட்சி. இந்த தள்ளாத வயதில் டெல்லி சென்று தன் மகனுக்கும் .மறு மகனுக்கும் மினிஸ்டர் போஸ்ட் கேட்டு திரிந்த தமிழ் இன தலைவர் நம் முதல்வர் என்ன செய்ய போகிறார் !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment