விண்ணின் மழை துளி !! மண்ணில் கரையும் முன் !!
உன் நினைவில் நானே கரைவனே கண்ணே!!
ஒளி சிதறும் புன்னகை நீ இன்று பூத்தால்!!
என் உயிரை பிரித்து உரமாய் தருவேன் பெண்ணே !!
உன் காலடி தடங்கள் பதிந்த இடம் எங்கும் !!
என் விழியின் தடங்கள் பொதிந்து இருக்கும் பார்!!
அகதியாய் நீ இங்கு வந்தாய் !!
என் முகவரி நீ எனக்கு தந்தாய்!!
இந்த முள்ளின் மீதும் காதல் மலரும்!!
உன் அன்பால் நீ எனக்கு சொன்னாய்!!
நீ பேசும் கணம் எல்லாம் என் வார்த்தைகள் தடுமாறுதே !!
உன் கயல் விழி மொழியும் வார்த்தைகளில்!!
என் இதயம் இன்று தடம் மாறுதே!!
ஊமையாய் நான் இங்கு நிற்கிறனே!!
என் வார்த்தையாய் நீ இங்கு பிறவயோ!!
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment