துன்பத்தின் பிடிகள் எனை தளர்ததோ!!
சொர்கத்தின் வாயில்கள் என் வழியில் திறவாதோ!!
எங்கோ பறந்த நானும் வீழ்ந்தேனே!!
துன்பத்தின் பிடியில் என் உயிரை இட்டேனே!!
சிறு வெளிச்சம் வாழ்வில் புணராதோ !!
வாழ்வின் ரணம் இன்று குறையாதோ!!
வழியில் என் வழியில் இன்பத்தின் சுவடுகள் தெரியாதோ !!
என் வாழ்வின் துன்பங்கள் நீங்காதோ !!
தனியாய் கிடக்கும் என்னுடன்!!
மரணம் வந்து சேராதோ !!
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment