Monday, June 29, 2009

ஈழம் - தொடர்ச்சி



இந்திய அரசு ஈழ மக்களை வணிகம் செய்ய செற்றவனுக்கு ஏன் தனி நாடு என்று சொல்லுகிறது . சிங்களனுக்கு முன் சென்ற தமிழன் ஏன் தனி நாடு கேட்க்க கூடாது .ஈழ மக்கள் அங்கு வேட்டையாடப்படும் போது அவர்களுக்கு என்று ஒரு பூமி ஏன் இருக்க கூடாது .இன்று இந்தியாவை ஆண்டு கொடு இருக்கும் ஆர்ய இன மக்களே நீங்களே கைபர் வழியாக வந்தவர்கள் தானே உங்களுக்கு தெரியாத இதன் வலி .புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபின் ஈழ மக்கள் அதிக எண்ணிக்கையில் தினம் கொல்லபடுகிறார்கள் .இதை தட்டி கேட்க்கும் தலைவர்கள் யர்ர்??

No comments: