Monday, June 29, 2009
தொடர்ச்சி
நான்காம் நூற்றாண்டில் சென்றவர் தான் சிங்கள இன மக்கள் . அவர்கள் பேசக்குடிய மொழியானது சிந்து மற்றும் வட மொழிகள் சேர்ந்த கலப்பின் மொழியாகும் .அதன் பின் இலங்கை பிரிட்டிஷ் அரசால் ஆளப்பட்டு பின் விடுதலை அடைந்தது .விடுதலை அடைந்த சம்யம் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் சிங்கள இன மக்களுக்கு அளிக்கப்பட்டது . இது தான் தமிழ் இன அழிவின் தொடக்கம் .சிங்கள அரசு தமிழனுக்குஉரிய உரிமைகளை பறித்து அவர்களை கொடுமைபடுதிய்து. தமிழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லபட்டு ஈழ மண்ணில் விதைக்கபட்டர்கள் . இது விடுதலை புலிகள் உதய்மாக காரணமாய் அமைந்தது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment